அனுமக்கொண்டா
தெலங்கானாவில் உள்ள நகரம் / From Wikipedia, the free encyclopedia
அனுமக்கொண்டா (Hanamkonda) அல்லது அனுமகொண்டா என்றும் அழைக்கப்படும் இது இந்திய மாநிலமான தெலங்காணாவில் உள்ள அனுமக்கொண்டா மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ஆகும். இது வாரங்கல் பெருநகரப் பகுதியில் அமைந்துள்ள ஒரு அண்மைப் பகுதியாகும். [1] இதை பெருநகர வாரங்கல் மாநகராட்சி நிர்வகிக்கிறது. [2]
விரைவான உண்மைகள் அனுமக்கொண்டா, நாடு ...
அனுமக்கொண்டா | |
---|---|
அண்மைப்பகுதி, வாரங்கலின் மூன்று நகரங்களில் ஒன்று | |
ஆள்கூறுகள்: 18.0167°N 79.6333°E / 18.0167; 79.6333 | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தெலங்காணா |
மாவட்டம் | வாரங்கல் நகரம் |
நகரம் | வாரங்கல் |
நிர்மாணிக்கப்பட்டது | 1199 |
தோற்றுவித்தவர் | காக்கத்தியர் |
அரசு | |
• வகை | மாநகராட்சி |
• நிர்வாகம் | பெருநகர வாரங்கல் நகராட்சி |
மொழிகள் | |
• அலுவல் | தெலுங்கு |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 506 002 |
தொலைபேசி குறியீட்டு எண் | +91–870 |
வாகனப் பதிவு | டிஎஸ் 03 |
மூடு